மலேசியா

விமானப்  போக்குவரத்து  வரலாற்றிலேயே  செலவுமிக்க  தேடல் MH370 விமானம்

ஆறு மாதம் ஆகின்றது MH370 விமானம் காணாமல்போய் அதில் பயணித்த 239 பேர் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதைத் தேடிக்

பிஏடி மலேசியா: சிகரெட் விலையை உயர்த்துகிறது.

பிரிட்டிஷ், அமெரிக்க புகையிலை மலேசியா எனப்படும் ( பிஏடி மலேசியா) நிறுவனம் அனைத்து சிகரெட் பிராண்ட்கள் விலை அதிகரிக்கும் என அறிவித்துள்ளது. ஒரு சிகரெட் பக்கிட்டின் விலை

முதல்வராக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும்

ஒருவர் முதல்வராக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு ஒன்று மட்டுமே ஒரே தகுதியாகும் என்கிறார் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி.அவர் மலாய்க்காரராக, முஸ்லிமா ஆணா, பெண்ணா, கல்வித்

டிஏபி மற்றும் பிகேஆரின் மிது சுல்தான் கோபம்

முதல்வர் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை பரிந்துரைக்கும்படி சிலாங்கூர் சுல்தான் கூறினார்.டிஏபி மற்றும் பிகேஆ இதை அவமதிப்பு செய்து வருகின்றன என சிலாங்கூர் அரண்மனை கூறியுள்ளது. பாஸ்

இளைஞர் மற்றும் விளையாடு துறை அமைச்சின் "FIT MALAYSIA " துவக்க விழா

” Fit Malaysia” துவக்க விழா இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு கைரி ஜமாலுடின் அவர்களால் கோலாம்பூர் மெர்டேகா சதுக்கதில் 7-9-2014 அதிகார பூர்வமாக

முதல்வர் நியமனம் சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டது

முதல்வர் நியமனம் சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் அவர் அரண்மனையில் சமர்ப்பிக்கப்படத சட்டமன்ற உறுப்பினரைக்கூட முதல்வராக சுல்தான் தெர்வு செய்யலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு பெற்றவரா என்பதை

”நாம்” மகளிர் திறமை மேம்பாட்டு பயிற்சி துவக்கவிழா

மஇகா தேசிய மகளிர் பகுதி ”நாம்” பேரியக்கத்துடன் இணைந்து மகளிர்கான திறமை மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. 07/09/2014 அன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ”நாம்”

பீடோர் டோல் கேட்யில் துப்பாக்கிச் சூடு

பீடோர் டோல் கேட் அருகே நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு, மேலும் இருவர் காயமடைந்தனர்.துப்பாக்கியால் சுட்டவர் யார் என்பது இன்னமும்

மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

MH17 விமானப் பேரிடரில் பலியான மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைனில் நிகழ்ந்த விமானப் பேரிடரில் பலியான 298 பேரில்

சடலங்களைத் தேடும் பணிகளுக்காக உக்ரைன் சென்றுள்ளனர் மலேசிய காவல்ப்படை

MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் சடலங்களைத் தேடும் பணிகளுக்காக மலேசிய காவல்ப்படை சேர்ந்த விசாரணைக்குழுவினர் உக்ரைன் சென்றுள்ளனர். நேற்றிரவு 11.45 மணியளவு கிளம்பிய விசாரணைக்குழுவில் VAT