மலேசியா

வெள்ளத்தால் அவதியுறும் மக்களுக்கு இளைஞர் பிரிவின் உதவியல் கைக்கொடுக்க பொதுமக்களுக்கு அழைப்பு

டிசம்பர் 29, தற்பொழுது நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சகோதரர் சிவராஜ்

எந்தவொரு கோயிலும் உடைபடாது மாணிக்கம் லட்சுமணன் உறுதி

டிசம்பர் 29, இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பாரோய் சட்டமன்ற உறுப்பினர் கசாலி பாரோய் சட்டமன்றத் தொகுதியில் பதிவு பெறாத நிலையில்

மீண்டும் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

டிசம்பர் 29, இன்று காலை கூலிம் நகரத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூலிம், பத்து பூத்தே-லபு பெசார் செல்லும் பாதையில் அமைந்துள்ள சிறு

மழை காரணமாக பள்ளிகள் ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கப்படும்: துணைப்பிரதமர்

டிசம்பர் 29, கடந்த சில வாரங்களாகவே நம் நாட்டில் பல மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக பகாங், கிளந்தான், பேரா, கெடா, ஜொகூர் மாநிலங்களும்

சிலாங்கூரில் பன்றி பண்ணை அமைக்க எதிர்ப்பு

டிசம்பர் 27, கம்போங் செப்பாட்டில் ஒரு நவீன பண்றி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக சுமார் 100 கிராம் மக்களும், மலாய் உரிமை போராட்ட அரசு சார்பற்ற

பினாங்கை உலுக்கும் தொடர் கொலைகள்

டிசம்பர் 27, வெளிநாட்டவர்கள் என நம்பப்படும் இரு ஆடவர்களின் சடலங்கள் வியாழக்கிழமை அன்று மாச்சங் புபோப் பகுதியில் உள்ள ஜாலான் சுங்கை லெம்புவின் இரு வெவ்வேறு இடங்களில்

ம.இ.கா இளைஞரணி மீது காவல்துறையில் தவறாக புகார் அளித்துள்ளார்: பிரகாஷ் ராவ்

டிசம்பர் 26, மஇகா தலைமையகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பில் மஇகா பொதுச் செயலாளர் பிரகாஷ் ராவ், இளைஞரணி மீது

பகாங் வெள்ளம்: இதுவரை 20, 246 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

டிசம்பர் 26, இன்று காலை 10 மணி வரை பகாங் மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை 35,793-ஆக அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல்

டிசம்பர் 24, மலேசியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடும் எல்லா கிறிஸ்த்துவர்களுக்கும் என இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறைமகன் பூமியிலே மனிதனாக

கிளாந்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் எற்பட்டுள்ளது

டிசம்பர் 24, கடந்த சில வாரங்களாக கிளாந்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் எற்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தில் வெள்ளத்தின் நிலை இன்னும் மோசமடையவிருப்பதாக மலேசிய வானிலை