டிசம்பர் 29, இன்று காலை கூலிம் நகரத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூலிம், பத்து பூத்தே-லபு பெசார் செல்லும் பாதையில் அமைந்துள்ள சிறு கோவில் அருகே இச்சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டவரின் சடலமாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை போலீசாரால் வெளியிடப்படவில்லை.
மீண்டும் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
