மலேசியா

சுல்தானைச் சந்தித்தார் காலிட்

தமது மந்திரி புசார் பதவி குறித்து விவாதிக்க மாநில சுல்தானை இன்று சந்தித்தார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம். முன்னதாக இன்று மதியம் 2.30 மணிக்கு டான்

நிர்வாணக் கோலத்தில் சாலையில் நடந்து சென்ற புதுமணத்தம்பதிகள்:போலீசார் விசாரணை

திருமணம் முடித்த ஓர் இளம் ஜோடி நகரத்தின் மத்தியில் புகைப்பட ஒளிப்பதிவுக்காக அரைநிர்வாண கோலத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தனர். ஈப்போவில் நகரத்தின் மையப்பகுதியில்

போதைப்பொருளுடன் நைஜீரிய மாணவன் கைது

போதைப்பொருள் விநியோகிப்பாளராகச் செயல்பட்ட நைஜீரிய மாணவன் ஒருவன் 500,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டான். போதைப்பொருள் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதாக  அந்த 27 வயது நைஜீரிய ஆடவன்

கோப்பேங் பேருந்து விபத்து: ஓட்டுனர் பலி

இன்று காலை 6.30 மணிக்கு பேராக், கோப்பேங் அருகே, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 304-வது கிலோமீட்டரில் பேருந்து ஒன்று டிரேலருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஓட்டுனர் பலியானதுடன்,

MH17:48 மணிநேரத்தில் 6 சடலங்கள் கண்டுபிடிப்பு

MH17 விமானப் பேரிடரில் பலியான மேலும் 6 பேரின் சடலங்கள் ஹில்வர்சம் இராணுவ மருத்துவ முகாமிலிருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது எனவும் இவ்வாரம் தாயகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆறு சடலங்களும்

MH17:பால் ராஜசிங்கம், மேபல் அந்தோணிசாமி உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

கடந்த வெள்ளிக்கிழமை தாயகம் கொண்டு வரப்பட்ட MH17 விமானப் பேரிடரில் பலியான 20 பேரில், தம்பந்தியரான பால் ராஜ சிங்கம் சிவஞானம், மற்றும் மேபல் அந்தோணிசாமி சூசை

காலிட்டை ஊழல்வாதியாக விமர்சிப்பது முறையல்ல

காலிட் இப்ராகிமுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதால் அவர் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகுவதுதான் சரியானது. அவருக்கு எதிராக குறை சொல்வதாக இருந்தால் அதை முறைப்படி செய்ய

கிள்ளான் எம்பி சந்தியாகு அலுவலகம் சூறை

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு அலுவலகத்தில் திருடர்கள் கதவை உடைத்து அங்கிருந்து நூறு ரிங்கிட்டை திருடி சென்றுள்ளனர். மேலும் பல முக்கியமான ஆவணங்களை திருடிச் சென்றார்களா என்று

200 விமானப் பணியாளர்களை இழந்த MAS நிறுவனம்

மலேசியாவில் நிகழ்ந்த MH370 மற்றும் MH17 ஆகிய இரு வெவ்வேறு விமான விபத்துக்களில் MAS நிறுவனம் மொத்தம் 200 விமானப் பணியாளர்களை இழந்துள்ளதாக MAS நிறுவன தொழிலாளர்கள்

அன்வார் மீதான வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்: பி.கே.ஆர்

அன்வார் மீதான விசாரணை :எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும்  எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான வழக்கு விசாரணையை அரசாங்கம் நேரடியாக ஒளிபரப்ப