மலேசியா

பைபிளை எரிக்கக் கோரியது தேசநிந்தனையல்ல

அக்டோபர், 29, பைபிளை எரிக்க வேண்டும் என பெர்காஸா தலைவர் இப்ராஹிம் அலி வேண்டுகோள் விடுத்ததில் தேசநிந்தனை அம்சம் கிடையாது என சட்டத்துறை அறிவித்தது. இப்ராஹிம் அலிக்கு சமய

MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: பிரதமர்

அக்டோபர் 29, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும்

இந்த ஆண்டு ஆடம்பரம் இல்லாமல் மிகவும் சிறப்பான தீபாவளி கொண்டாட்டம்: திரு.ஹரிஸ் மோகன்

இவ்வருட தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய தங்களது கருத்து என்ன என்று வினாவிய போது.. திரு.ஹரிஸ் மோகன் பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் பகுதி தலைவர் கூறியது. இந்த

திரு. சிவராஜ் சந்திரன் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி

பூச்சோங்கில் உள்ள திரு.சிவராஜ் சந்திரன் இல்லத்தில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

மலாய் பைபிளை எரிக்கச் சொன்னது தேச நிந்தனையே

மலாயில் மொழி பெயர்க்கப்பட்ட கிறிஸ்துவர்களின் வேத நூலான பைபில் எரிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை வெளிப்படுத்திய டத்தோ இப்ராஹிம் அலி, தேச நிந்தனை குற்றத்தை செய்துள்ளார் என்றே

கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரட்டை தங்க விருதை பெற்று சாதனை

அக்டோபர் 28, லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல், புத்தாக்க போட்டியில் கலந்துகொண்ட கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அப்போட்டியின் உயரிய இரட்டை தங்க விருதை பெற்று நமது நாட்டிற்கு

அன்வாருக்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்ற நோக்கி பேரணி

அக்டோபர் 28, புத்ராஜெயாவில் உள்ள துவாங்கு மிஸான் சைனால் அபிடின் பள்ளிவாசல் டத்தோ ஶ்ரீ அன்வார் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்ட இன்று காலை 7மணிக்கு அங்கு கூடினார்.

மருத்துவ கட்டணம் பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்து பேசப்படும்

அக்டோபர் 28, தனியார் மருத்துவமனைகளில் காப்புறுதி அட்டைகளை பயன்படுத்துவோரிடம் மிக அதிகமான மருத்துவ கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சுகாதார அமைச்சகம் கலந்து பேசும் என டத்தோ

சைஃபுல் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர்

அக்டோபர் 28, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு விசாரணை

அன்வார் எதிரான வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு

அக்டோபர் 28, அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இன்று நடைபெறும் இறுதி மேல்முறையீடு வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.