மலேசியா

MH370 விமானம் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

நவம்பர் 10, கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவ்விமானம் காணாமல் போனதாக

இயல்பு நிலைக்கு திரும்பியது: கேமரன் மலை

நவம்பர் 10, கேமரன் மலை, பெர்த்தாம் பள்ளத்தாக்கில் நேற்று சுல்தான் அபு பாக்கார் அணையில் நீரின் அளவு 1066 மீட்டராக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கேமரன் மலையில்

MISCF தேசிய தடகளப் போட்டிகள் 2014

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் (MISCF) தேசிய தடகளப் போட்டிகள் 2014 இன்று 08/11/2014 காலை 8.30 மணியளவில் துவங்கி நடந்தது. இந்த போட்டிகளை

மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்பட்டால் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு

நவம்பர் 8, கடந்தவாரம் அன்வாரை வைத்து கூட்டம் நடத்திய தற்காக, மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் அதன் நிர்வாகம் வெளியேற்றினால், அவர்கள் அனைவருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளா அரசாங்கப்

விவேகானந்த ஆசிரமத்தை காக்கும் நிதிக்கு 10லட்சம்:ராஜசிங்கம்

நவம்பர் 8, விவேகானந்தா ஆசிரமத்தை பாதுகாக்கும் நிதிக்கு மற்ற பெருவர்த்தக நிறுவனங்களும் தாராளமாக உதவ வேண்டும் என ஆசியா காலேஜ் இணை அமைப்பாளரான ராஜசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். நான்

லிங்கி ரூமா ராக்யாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

நவம்பர் 8, சில தினஙகளுக்கு முன்பு இங்கு லிங்கி ரூமா ராக்யாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு இந்திய குடுப்பங்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. அன்றைய தினம் பகல்

இன்று பினாங்கில் சர்வதேச தமிழ் மாநாடு

நவம்பர் 8, பினாங்கு சர்வதேசத தமிழ் மாநாடு இன்று மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. இன்று துவங்கி மூன்றுநாட்கள் நடைபெறும் இம்மாநாட்டு பிரதிநிதிகள் வாட்டர்பால் முருகன் கோவிலுக்கு செல்வார்கள்.

பினாங்கு புலாவ் கெண்டியில் ஒரு பெண்ணின் சடலம் கொடூரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 8, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பினாங்கு புலாவ் கெண்டியில் தலையில்லா பெண்ணின் உடல் கடலில் மிதக்க கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது, மேலும் ஒரு பெண்ணின் சடலம்

அன்வார் மீதான வழக்கில்: தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நவம்பர் 8, ஓரினப் புணர்ச்சி வழக்கில், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டு வழக்கின் இறுதி நாளான இன்று

திருநங்கைகலை பெண்கள்போல் மதிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

நவம்பர் 7, திருநங்கைகளுக்கு பெண்கள்போல் உடை அணியவும் பாவனை செய்யவும் உரிமை உண்டு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பெண்களைப் போல் நடந்துகொள்ளும் முஸ்லிம்