மலேசியா

கவிபேரரசு வைரமுத்துவின் “நாம்” தன்முனைப்பு உரை

”நாம்” பேரியக்கத்தின் ஏற்பட்டில் கவிபேரரசு வைரமுத்துவின் தன்முனைப்பு உரை நிகழ்வு நேதாஜி மண்டபத்தில் 6-9-2014 நடைபெற்றது.   http://www.youtube.com/watch?v=7RqztD49uik

கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தகத்திற்கு டான் ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் நடத்திய போட்டியில் பரிசு

  டான் ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் சார்பாக நடைபெற்ற அனைத்துலக புத்தகப் பரிசுப்போட்டி 2014 இல் கவிப் பேரரசு திரு. வைரமுத்துவின்

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நட்சத்திர விருது விழா 2014 - பத்திரிக்கையாளர் சந்திப்பு

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்(SICA) நட்சத்திர விருது விழா 2014  பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று கோலாலம்பூர் சன்வே புத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நடசத்திர இரவு விழா வருகிற

பொது மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் சோதனை

ஜெலுதோங்கில் பங்களா வீடுகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் இன்று மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பங்களா வீடு ஒன்றில் 1.93 மில்லியன்

மறைந்த அரசியல் செயலாளர் தான் பெங் ஹாக் மரணத்தில் மர்மம்

மறைந்த அரசியல் செயலாளர் தான் பெங் ஹாக் மரணத்தில் ஒன்றுக்கும் அதிகமானவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தான் பெங் ஹாக்கின் மரணம் அவர் ஊழல்

சபா கிழக்குக் கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம்

சபா, கிழக்குக் கடற்கரை பகுதியான குனாக்கில் இன்று காலை 9.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் கருவியில் 4.0-ஆகப் பதிவாகிய இந்நிலநடுக்கம் லகாட் டத்து, செம்போர்ணா மற்றும்

பாஸ் கட்சி வான் அஸிசா மற்றும் அஸ்மின் அலி பெயரை பரிந்துரைக்கவில்லை

சிலாங்கூர் மாநில முதல்வர் பதவிக்கு பாஸ் கட்சி பிகேஆரின் தலைவர் வான் அஸிசா மற்றும் துணை தலைவர் அஸ்மின் அலியை நியமிக்கவில்லை என்று பிகேஆர் கூறியுள்ளது. இது

MH17 விசாரணை அறிக்கை செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படும்

MH17 விமான விபத்தின் தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கை வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி www.safetyboard.nl என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

சிலாங்கூர் முதல்வர் பதவி பாஸ் மூன்று பெயர்களை அனுப்பியுள்ளதாக தகவல்

சிலாங்கூர் மாநில அரசியல் நெருக்கடியில் புதிய திருப்பமாக பாஸ் கட்சி அப்பதவிக்கு மூன்று பெயர்களைச் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது. சிலாங்கூர் அரண்மனைக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தை டத்தோ

பிபிஎஸ்க்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியா கினி இணையத்தள பத்திரிகையாளர் கைது

பிபிஎஸ் எனப்படும் பினாங்கு தன்னார்வலர் படை தொடர்பாக துவேஷ கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியா கினி இணையத்தள பத்திரிகையாளர் சூசன் லூன் செக்‌ஷன் 4 (1)(c) நேற்று கைது