மலேசியா

நடிகை லஷ்மி  ராய்  ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்

ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை, 4

ஆஸ்ட்ரோ கலைஞர்களுடன் பின்னணி பாடகி சாதனா சர்கம் கலந்து கொண்ட ‘என்றுமே ராஜா’ கலைநிகழ்ச்சி

ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி செப்டம்பர் 21-ஆம் தேதி இனிதே தொடங்கி எதிர்வரும் 24-ஆம் தேதி வரை

ம.இ.கா தேசிய புத்ரா வின் 10வது பேராளர் மாநாடு

ம.இ.கா தேசிய புத்ரா வின் 10வது பேராளர் மாநாடு இன்று 17/09/2017 இஸ்தானா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ம.இ.கா தேசிய புத்ராவின் தலைவர் திரு யுவராஜ்

ம.இ.கா புத்ரி பிரிவின் 13வது பேராளர்கள் மாநாடு

ம.இ.கா தேசிய புத்ரி பிரிவின் 13வது பேராளர்களின் மாநாடும் இன்று 17/09/2017 அன்று ஹோட்டல் இஸ்தானாவில் நடைபெற்றது. மாநாட்டில் புத்ரி பிரிவின் தேசிய தலைவி குணசுந்தரி கலந்து

ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாடு நடைபெற்றது

ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர்கள் மாநாடு கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் இஸ்தானாவில் இன்று 17/09/2017  நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ம.இ.கா தேசிய தலைவர்

ம.இ.கா இளைஞர் பிரிவின் 30வது பேராளர் மாநாடு

ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் 30வது பேராளர்கள் மாநாடு இன்று 17/09/2017 அன்று காலை ஹோட்டல் இஸ்தானாவில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. விழாவில் ம.இ.கா தேசிய இளைஞர்

மலேசிய இந்திய திரைத்துறையும் தமிழ்த் திரைத் துறையும் இணைந்து பெயல்பட நடிகர் விஷால் அழைப்பு

தென் இந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் விஷால் ப்ளிம் ப்ராக்டரியின் உரிமையாளருமான நடிகர் விஷால் தனது திரைப்படம் துப்பறிவாளன்

அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில் புத்தம் புதிய ரியாலிட்டி கேம் ஷோ, ‘ஸ்மார்ட் வீல்’

  கோலாலம்பூர், 15 செப்டம்பர் 2017 – ‘ஸ்மார்ட் வீல்’ புத்தம் புதிய ரியாலிட்டி கேம் ஷோ எதிர்வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்

அனைத்துலக எம்.ஜி.ஆர் மாநாட்டில் டாக்டர் சுப்ரா கலந்துகொண்டார்

10/09/2017 ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் எம்ஜிஆரின்