மலேசியா

ம.இ.கா கிளை தேர்தல்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது

பிப்ரவரி 21, விரைவில் நடைபெறும் உள்ள ம.இ.கா கிளை தேர்தல்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், நெகிரி செம்பிலானில் தொகுதி தலைவர், துணை தலைவர், உதவி தலைவர், பேராளர்களுக்கு

ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார்: எஸ்.சோதிநாதன்

பிப்ரவரி 20, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார் என்றும் ஆனால் நிபந்தனை மீறப்படுமானால் நீதிமன்றம் செல்வோம் என ம.இ.கா

தேசிய தலைவர் ஒப்புதல் தராவிட்டாலும் ம.இ.காவில் தேர்தல் நடக்கும்

பிப்ரவரி 20, ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் ஒப்புதலுடனோ ஒப்புதல் இன்றியோ சங்கப்பதிவதிகாரி சிபாரிசு செய்ததற்கு ஏற்ப, 2009 ஆம் ஆண்டு மத்திய செயலவைக்கு

மதம் மாற விரும்பும் திருமணமானவர்கள் விவாகரத்து செய்த பிறகுதான் மதமாறவேண்டும்

பிப்ரவரி 19, இனி வரும்காலங்களில் இஸ்லாம் மதத்தை தழுவ விருப்பும் பிற மதங்களை சார்ந்த திருமணமானவர்கள் முதலில் விவாகரத்து செய்த பிறகுதான் மதமாறவேண்டும் என்று நெகிரி செம்பிலான்

ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க தேசிய முன்னணியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம்

பிப்ரவரி 19, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க 2009-ஆம் ஆண்டு மத்திய செயலவை உறுப்பினர்களை சுயேட்சைக் குழுவாக அமைத்து மறுதேர்தல் நடத்தும் வகையில்

நீதிமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் மிரட்டல்

பிப்ரவரி 19, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் யுனிசெல் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் நீதிமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாக சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த

சம்பள பிரச்சனைகள் தீர்க்கப்படும் இன்னும் பெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஒளிப்பரப்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்

பிப்ரவரி 18, மலேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) கீழ் இயங்கும் பெர்னாமா தொலைக்காட்சியின் 160 ஊழியர்கள் சம்பள பிரச்சனையை எதிர்நோக்கி அதனால் பலர் வேலைக்கு சரியாக வரமுடியாமல்

14 வயது மாணவி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி

பிப்ரவரி 18, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயன்ற 14 வயது மாணவி ஒருவரைப் போலீசார் நேற்று மதியம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மீட்டனார். அந்த

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல்: PLUS நிறுவனம்

பிப்ரவரி 18, சீனப் பெருநாளை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் பெரும்பாலோர் சொந்த ஊர்களுக்கு செல்வதை தொடர்த்து இன்று காலை முதல் நாட்டின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்

பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் டத்தோ S.சோதிநாதன் மற்றும் டத்தோ பாலகிருஷ்ணன்

பிப்ரவரி 18, ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்களான டத்தோ S.சோதிநாதன் மற்றும் டத்தோ பாலகிருஷ்ணன் இன்று பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை ம.இ.கா