மலேசியா

பத்துமலையில் 10 நிமிடங்களுக்கு மேலாக மின்சாரத்தடை

பிப்ரவரி 2, பத்துமலையில் நடைபெற்று கொண்டிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. அனைத்து இடங்களும் இருளில் மூழ்கியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 125 ஆண்டுகால

பண அரசியலை பற்றி சோதிநாதன் பேசுவதா?: கிளானா ஜெயா துணைத்தலைவர் தியாகராஜன் அதிரடி

பிப்ரவரி 2, பண அரசியலை பற்றி பேசுவதற்கு டத்தோ சோதிநாதனுக்கு என்ன அருகதை இருக்கிறது. டெலிகாம்கேர் சேர், சுங்கை சிப்புட் வீட்டு நிலப்பிரச்சனை உட்பட பல பணவிவகாரம்

ம.இ.காவின் களங்கத்திற்கு மூலகாரணம் பாத்ரூம் பாலா: தமிழ்வாணன் சாடல்

பிப்ரவரி 2, கட்சியில் அரங்கேறியிருக்கும் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக திகழ்பவர் இந்த பாத்ரூம் பாலா தான். ம.இ.கா வின் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் தனது வெற்றிக்காக

இந்திய மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கியம் எடுக்கத்தடை

பிப்ரவரி 2, துங்கு அம்புவான் நஜியா தேசியப் பள்ளியில் இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் தேர்வுப் பாடமாக தமிழ் இலக்கியம் எடுக்க அப்பள்ளி

9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாடு  பிரதமர் திறந்து வைத்தார்

ஜனவரி 31, 9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.  பேராளர்கள் அனைவரும் 8 மணிக்கே மண்டபத்திற்குள் வர ஆரம்பித்துவிட்டனர்.

மலேசியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த படகு விபத்து: 20 பேர் பலி

ஜனவரி 30, மலேசியா நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் புலம் பெயர்ந்து மீன்பிடி படகு ஒன்றில் தப்பி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் மாயமானார்கள். இது போன்ற

MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அறிவிப்பு: பிரதமர் இரங்கல்

ஜனவரி 30, MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் பயணித்த 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. இதில் பயணித்த

9வது உலகத் தமிழ் மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் துவங்கியது

ஜனவரி 30, 9வது உலக தமிழ் மாநாடு 29 ஜனவரி 2015 மாலை 04.00 மணி அளவில் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மலாய் பலகலைக் கழக வளாகத்தில்

ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு:டாக்டர் S.சுப்ரமணியம்

ஜனவரி 29, இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த ம.இ.காவின் துணை தலைவரும் சுகாதார அமைச்சருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்