மலேசியா

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கையை ஐ.நா. அவசர ஆலோசனை

கோலாலம்பூர்: உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர ஆலோசனை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக

மலேசிய தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்

  MH17 விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 21ஆம் திகதி வரையில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என பிரதம மந்திரி டத்தோ

மீளா துயரில் மீண்டும் நாம் - திரு.C. சிவராஜ் மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர்.

MH17 விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் மீண்டும் நமது நாட்டை சோகத்தில் மூழ்கியுள்ளது. நேற்று ஹாலந்து நாட்டு தலைநகரத்திலிருந்து கோலாம்பூரை நோக்கி புறப்பட்ட இந்த விமானம் யுக்ரேன் நாட்டு

MH17 விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

மஇகா வின் இளைஞர் பகுதி சமயப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மாஸ் ஏர்லைன்ஸ்  MH17 விமான விபத்தில் இறந்த 295பேரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்

மலேசிய விமானத்தின் பின்னால் வந்த ஏர்-இந்தியா விமானம் நூலிழையில்: தப்பியது

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக பயணிகள் விமானம் நேற்று தீவிரவாதிகளால் சுட்டு

ஐரோப்பாவிற்கான விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் - மாஸ்

  ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதையில் பயணிக்கும் என மாஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது எனவும்

ஐநா சபை கூட்டம்

  மலேசிய பயணிகள் விமானம் உக்ரேனில் 17/07/2014 அன்று சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து ஆலோசனை செய்ய ஐநா பாதுகாப்பு சபை அவசரமாக இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட

மீண்டும் துயரம்- மலேசிய விமான நிறுவனத்தின்(மாஸ்) எம்எச்17 விபத்து

  ஹாலாந்து தலைநகர் ஆம்ஸ்டார்மில் இருந்து கோலாலம்பூர் நோக்கி புற்பட்டு வந்த மலேசிய விமான நிறுவனத்தின்(மாஸ்) எம்எச்17 போயிங் 777  விமானம் நேற்று 17/07/2014 ரஷ்ய எல்லைக்கு

வேளாண்மை மேம்பாட்டு கவுன்சிலடமிருந்து பொருளதவி - திரு. ஜெகதீஸ் பெற்றுத் தந்தார்

உலுசிலங்கூர் நாடாளுமன்ற வேளாண்மை மேம்பாட்டு கவுன்சிலடமிருந்து சிறு தொழில் செய்வதற்கான பொருளுதவியை திரு. ஜெகதீஸ் மக்கள் முற்போக்கு கழகத்தில் உலுசிலாங்கூர் தொகுதி தலைவர் பெற்றுத்தந்தார். இந்த பொருளுதவி

நல்லொழுக்கம் இல்லாத ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு நன்னெறி போதிப்பர் – மஇகா இளைஞர் பிரிவு கேள்வி

கடந்த வாரம் போர்டிக்சன் தேசியப் பள்ளியில் சர்மினி த/பெ முத்து என்ற மாணவியைக் காலணியால் அடித்து மூன்று தையல்கள் போடும் அளவுக்கு காயம் விளைவித்த திரு அப்துல்