மலேசியா

கிளர்ச்சியாளர்கலுடன் பேச்சு வார்த்தை: பிரதமருக்கு அன்வார் ஆதரவு

கோலாலம்பூர், 23 ஜூலை- MH17 விமான விபத்து தொடர்பாக பலியானவர்கள் மீதான அக்கறையைக் கருத்தில் கொண்டு பிரிவினைவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்

MH17:கறுப்பு பெட்டி தடவியல் ஆய்வுக்கான பிரிட்டனுக்கு அனுப்பியது:மலேசியா

கோலாலம்பூர், 23 ஜூலை- கடந்து வியாழக்கிழமை கிழக்கு உக்ரைனில் விபத்துக்குள்ளாகி 298 பேரை பலிகொண்ட MH17 விமானத்தின் 2 கறுப்பு பெட்டிகளும் தடவியல் ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்படுகிறது.

பேராக்கில் புகைமூட்டம் பள்ளிகள் மூடப்படுகின்றன

சித்தியவான், ஜூலை 22- பேராக், சித்தியவான் மாவட்டத்தில் கடுமையான புகைமூட்டம் நிலவுவதால் அங்குள்ள பல பள்ளிகள் மூடப்படுகின்றன. இன்று மதியம் 1.10 நிலவரப்படி, சித்தியவான் பகுதிகளின் காற்றுத்

MH17 கருப்பு பெட்டிகள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இன்று காலை மலேசிய நேரப்படி 6.00 மணிக்கு மலேசிய அதிகாரிகளிடம் MH17 இன் இரண்டு கருப்பு பெட்டிகள் டோனெட்ஸ்க் நகரில் உக்ரைன் புரட்சியாளர்களால் ஒப்படைக்கப்பட்டது. மலேசிய அதிகாரிகள்

சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஜா வான் இஸ்மாயில்

பிகேஆர் அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் என டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஜா வான் இஸ்மாயில் அவர்களை வேட்பாளராக நிறுத்தியது. திங்கள் பின்னிரவு பிகேஆர் உச்ச கவுன்சில் கூட்டத்திற்கு

MH17 இறந்தவர்களின் உடல்கள் விரைவில் மலேசியா கொண்டுவரப்படும் - நாஜிப்

  கடந்த சில தினங்களாக MH17 விபத்து நடந்த இடத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். தற்போது  தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் கடினமான

சிறுமி ஷர்மினி திடிர் மயக்கம்.

கடந்த வாரம் ஆசிரியரால் காலணியால் அடிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி ஷர்மினி இன்று வீட்டில் திடீரென்று மயக்கமைடைந்தார். அவசர சிகிச்சைக்காக போட்டிக்சன் மருத்துவமனையில் சேர்கப்பைட்டுள்ளர். அவர் சிகிச்சைக்காக

MH 17 - 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று 20 ஆம் ஜுலை 2014 பின்னிரவு வரையில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய இட்த்திலிருந்து 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின்

நாம் என்ற உணர்வோடு வருக – புதிய மேம்பாட்டு செயல்முறை இயக்கம் (NAAM)

மக்கள் முற்போக்கு கட்சியை(PPP) சார்ந்த சுமார் 800 மேற்பட்ட உறுப்பினர்கள்19 ஜுலை 2014  நடந்த நாம் விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாம் திட்டத்தின் இணைவதால் கிடைக்கும்

ரஷ்யாவின் ஆதரவுடன் தடயங்களை அழிக்க கிளர்ச்சியாளர்கள் முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 298 பேரும் பலியாகினர். மீட்புப் பணிகள் முழு