மலேசியா

48 மணி  நேரம் கடந்தும் பெட்ரோல் குண்டு வீசியவனை பிடிக்கமுடியவில்லை

ஞாயிற்றுக்கிழமை மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு 15 நிமிடத்துக்கு முன், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 48 மணி நேரம் கடந்தும் குண்டு

என் தந்தை மலேசியாவின் பணக்காரர் இல்லை:மஹ்முட் அபு பெக்கிர் தயிப்

சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மஹ்முட் அபு பெக்கிர் தயிப், என் தந்தை அப்துல் தயிப் மஹ்முட் மலேசியாவின் பெரிய பணக்காரர் இல்லை என்று கூறியுள்ளார். கோலாலும்பூர் ஷியாரியா

ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் இன்று விடுவிக்கப்பட்டார்.

பிபிஎஸ் எனப்படும் பினாங்கு தன்னார்வ ரோந்து பணிப்படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் இன்று விடுவிக்கப்பட்டார்.

திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் குற்றம் பிபிஎஸ் உறுப்பினர்கள் கைது

திருட்டு, கொள்ளை, போதைப்பொருள், கொலை உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பினாங்கு தன்னார்வலர் பணிப்படையை பிபிஎஸ் உறுப்பினர்கள் 11 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

9 சடலங்களில், 3 பேரின் அஸ்திகள் பினாங்கு மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

MH17 விமான விபத்து:இன்று தாயகம் கொண்டுவரப்பட்ட 9 சடலங்களில், 3 பேரின் அஸ்திகள் அவர்களின் சொந்த ஊரான பினாங்கு மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

இந்தியப் பெருங்கடலில் காணப்பட்ட சில கடினமான பொருட்களை கொண்டு தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

MH 370 விமான தேடலில் இந்தியப் பெருங்கடலில் காணப்பட்ட சில கடினமான பொருட்களை கொண்டு, 58 இடங்களில் ஆழ்க்கடல் தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த 58 பகுதிகளிலும்

MH17: 9 சடலங்களை ஏற்றி வந்த MH19 விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது

MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்கள் 9 பேரை ஏற்றி வந்த MH19 விமானம் இன்று காலை 6.37 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத்

நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் செல்வோம் அமைச்சருக்கு பாஸ் இளைஞர்  தலைவர் பதிலடி

பாஸின் தன்னார்வ படையான யுனிட் அமால்-மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கு பதிலலித்த பாஸ்

பாஸின் தன்னார்வ படையான யுனிட் அமால் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

பிபிஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள கடும் நடவடிக்கை தொடர்கிறது. பிபிஎஸ் தலைவர் பி பூன் போ மற்றும் 156 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அதுபோல் பாஸின்

அரசமைப்பு சட்டபடி அஸிசாவை முதல்வராக சுல்தான் நியமித்து ஆக வேண்டும்

சிலாங்கூர் மாநில சுல்தான் மாநில முதல்வராக வான் அஸிஸா வான் இஸ்மாயில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்து ஆக வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ்