காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றது மலேசியா
கிளாஸ்கோ காமன்வெல்த் மலேஷியா இன்று முதல் பதக்கம் வென்றது. மலேஷியா வீரரான ஜுல்ஹெமி எம்டி பிசால் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இன்று கிளைட் ஆடிட்டோரியத்தில் 56kg எடை தூக்கும் போட்டியில்
கிளாஸ்கோ காமன்வெல்த் மலேஷியா இன்று முதல் பதக்கம் வென்றது. மலேஷியா வீரரான ஜுல்ஹெமி எம்டி பிசால் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இன்று கிளைட் ஆடிட்டோரியத்தில் 56kg எடை தூக்கும் போட்டியில்
புக்கிட் டாரா தேசிய மாதிரி ஆரம்ப தமிழ் பள்ளிக்கு மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு P. கமலநாதன் அவர்கள் மற்றும் ம இ கா
கோலாலம்பூர், 24 ஜூலை- ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருநாளின் போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவில் நடைபெறும் திறந்த இல்ல விருந்துபசரிப்பு இவ்வாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், 24 ஜூலை- எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள போதிலும் நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாகவே
MH 17 விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆத்ம சாந்தி பூஜை ஒன்றினை விலாயா பெர்செகுதுவான் ம இ கா புத்திரி அணியினர்
தேசிய முன்னனியின் இளைஞர் படையினர் MH17 மாஸ் விமானம் சுட்டுவீழ்த்தபட்ட சம்பவத்தை முன்னிட்டு ஏற்பட்ட இழப்பீடுக்கு நீதி வேண்டும் என கோரிக்கையை மனுவாக ஐநா பாதுகாப்பு
உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு பகுதியில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிளர்ச்சியாளர்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்
[vsw id=”Dulw94Y3jGU” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”] ம இ கா தேசிய தகவல் பிரிவு தலைவர் திரு. L.சிவசுப்ரமணியம் மலேசிய தமிழ் நிகழ்சிகள் அடிக்கடி நிறுத்தப்படுவதை
கோலாலம்பூர், 23 ஜூலை- MH17 விமான விபத்து தொடர்பாக பலியானவர்கள் மீதான அக்கறையைக் கருத்தில் கொண்டு பிரிவினைவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்
கோலாலம்பூர், 23 ஜூலை- கடந்து வியாழக்கிழமை கிழக்கு உக்ரைனில் விபத்துக்குள்ளாகி 298 பேரை பலிகொண்ட MH17 விமானத்தின் 2 கறுப்பு பெட்டிகளும் தடவியல் ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்படுகிறது.