ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: டத்தோ ஜி. பழனிவேல்
ஜனவரி 29, மஇகாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஜி. பழனிவேல் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாகை சந்திக்கவிருக்கிறார்.
ஜனவரி 29, மஇகாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஜி. பழனிவேல் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாகை சந்திக்கவிருக்கிறார்.
ஜனவரி 29, மஇகாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துவதே சிறந்தது என்று துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார். சொந்த கட்சியின்
ஜனவரி 28, பத்துமலை முருகன் கோவில் சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி
ஜனவரி 28, டத்தோ எம்.சரவணனுக்கு ஒரு பொது தொலைபேசியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. இதில் பேசிய அவர் மர்ம மனிதன் டத்தோ எம்.சரவணன் அவரை மற்றும் டத்தோ
ஜனவரி 28, இன்று நான் வழக்கம் போல் மஇகா தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றேன். அப்பொழுது அங்கு மஇகா தலைமையில் அமர்த்தப்பட்டிருக்கும் பாதுகாவலர்கள் என்னை உள்ளே
ம.இ.கா தலைமையகத்தில் இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள் அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் அங்கு சில வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதநாள் இங்கு பரபரப்பு
ஜனவரி 28, கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன் இன்று பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை
ஜனவரி 27, மாநிலம் தொடர்புக் குழுக்களில் உள்ள பல முக்கிய பதவிகளுக்கு புதிய நியமனங்களை இன்று அறிவித்தார் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி. பழனிவேல். இந்த
ஜனவரி 27, துரோங் சட்டமன்ற ம.இ.கா கிளைகள்,சமுக அமைப்புகள் மற்றும் ஆலயங்கள் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் விழா நேற்று மாலை 7.30மணிக்கு கொண்டாடப்பட்டது. சிறப்பு வருகையாக இளைஞர்
ஜனவரி 27, கட்சியில் குறிப்பிட்ட தேதிக்குள் குறிப்பிட்ட கிளை, தொகுதி, மத்தியச் செயலவை உதவித்தலைவர்களுக்கான தேர்தல் முறைகேடுகளை நிவர்த்தி செய்து புது முடிவுகளை ஆதாரத்துடன் நிருபிக்க ஏப்ரல்