மலேசியா

என்னை சிறையில் தள்ளுவதே நோக்கம்: அன்வார்

குதப்புண்ர்ச்சி மேல் முறை யீட்டில் நான் விடுவிக்கப்பட்டால் என் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் சாத்தியம் உள்ளது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

தேசிய முன்னணியை சீனர்கள் வெறுக்கின்றனர்

அக்டோபர் 27, தேசிய முன்னணிக்கு எதிராக காழ்ப்புணர்வை பரப்பும் ஒர் இயக்கத்தின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாக சிலாங்கூர் அம்னோ துணை தலைவர் டத்தோ அப்தில் ஷக்கோர் இட்ருஸ் கூறியிருக்கிறார்.

அன்வார் மலாயாப் பல்கலைக்கழகம் செல்வது உறுதி

அக்டோபர் 27, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் நிகழ்வில் கலந்துக்கொள்வார் என்று அவரது உதவியாளர் தெரிவித்தார். பல்கலைக்கழக நிர்வாகம்

மலேசிய தூதரக இராணுவ அதிகாரிக்கு நியூசிலாந்தில் மீண்டும் சிறை

அக்டோபர் 25 பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்காக நியுசிலாந்திடம் ஒப்படைக்கப்பட்ட மலேசிய தூதரக இராணுவ அதிகாரி முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயிலைக் காவலில் வைக்குமாறு வெலிங்டன் வட்டார நீதிமன்றம் இன்று

அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீடு மனு அக்டோபர் 28 ஆம் தேதி விசாரணை

அக்டோபர் 25, அன்வார் குதப்புனர்ச்சி வழக்கு II இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குழு கூறுகிறது.

அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது

அக்டோபர் 25, அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார். அம்னோவில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும்

அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் தீவிரம்

அக்டோபர் 25, வரும் 27ஆம் தேதி மலாயா மாணவர் சங்கம் யுனிவர்சிடியில் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் உறுதியாக உள்ளனர்.  பல்கலைக்கழக அதிகாரிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு

டத்தோ T.மோகன் தீபாவளி விருந்து

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T. மோகன் அவர்கள் பூச்சோங்கில் உள்ள அவரது இல்லத்தில் 24/10/2014 அன்று மாலை சுமார் 7.00

பினாங்கு: வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைக்க தடை

அக்டோபர், 24 பினாங்கு மாநிலத்தில் அங்காடி கடைக்காரர்கள் வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைத்திகொள்ள அடுத்த ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் லிம் குவான் எங்

இரவு கேளிக்கை மையங்களில் இருந்து 36 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

அக்டோபர், 24 நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் சிரம்பான்னில் இரவு கேளிக்கை மையங்களில் பல்வேறு குற்றங்களைப் புரிந்த 36 அந்நிய நாட்டுப் பெண்களைக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள்