உலகம்

உலகம்

முதல்முறையாக அமெரிக்கா சென்றார் போப்

செப்டம்பர் 23, போப் நான்கு நாள் சுற்றுப்பயணமாக கியூபா சென்றார். பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் போப் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்றிரவு தனது பயணத்தை

Read More
உலகம்

ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்கும் அமெரிக்கா

செப்டம்பர் 21, ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்கா 12 வான் தாக்குதல்களை நடத்தின. அமெரிக்கா படைகள் சிரியாவில்

Read More
உலகம்

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அருண் ஜெட்லி

செப்டம்பர் 19, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெற்ற இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி மந்திரி

Read More
உலகம்

பாகிஸ்தானில் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

செப்டம்பர் 18, இன்று அதிகாலை சுமார் 10 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக்

Read More
உலகம்

இலங்கையில் நடந்த போர் குற்றம் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

செப்டம்பர் 14, 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல்

Read More
உலகம்

ஜப்பானில் பலத்த மழை ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்

செப்டம்பர் 12, ஜப்பானில் பெய்து வரும் பலத்த மழையால் பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகி உள்ளனார். இதுவரை

Read More
உலகம்

அமெரிக்காவாழ் இந்தியப் பெண்ணுக்கு தேசிய மனிதநேய விருது

செப்டம்பர் 11, அமெரிக்காவாழ் இந்தியப் பெண் ஜும்பா லாஹிரி(48) என்பவருக்கு அமெரிக்காவின் எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான தேசிய மனிதநேய விருதினை வழங்கி அமெரிக்க அதிபர்

Read More
உலகம்

சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வர வாய்ப்பு

செப்டம்பர் 10, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தாண்டுக்குள் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் வருவர் என ஐ.நா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. உள்நாட்டு போர் காரணமாக

Read More
உலகம்

சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் 20 இந்தியர்கள் பலி பலியானதாக தகவல்

செப்டம்பர் 9, சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் 20 இந்தியர்கள் பலியானார்கள். ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற கவுதிஸ் கிளர்ச்சியாளர்கள், அதிபர் அப்த் ரப்பு

Read More
உலகம்

எண்ணெய் விற்பனை மூலம் ஆயுத பலத்தை பெருக்கி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

செப்டம்பர் 8, சிரியாவில் பணம் சொழிக்கும் எண்ணெய் கிணறுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். ஜஷால் என்ற இடத்தில் அரசின் கட்டுப்பாட்டின் இருந்த எண்ணெய் கிணற்றையும் தீவிரவாதிகள்

Read More