கேமரூன் நாட்டின் எல்லையில் 80 பேரை கடத்தி சென்றுவிட்டனர் நைஜீரியா தீவிரவாதிகள்
ஜனவரி 19, நைஜீரியாவில் ‘போகோஹராம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். மாணவ– மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி செல்கின்றனர். தற்போது அண்டை