உலகம்

உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ ஸ்மித்க்லைன் பார்மாச்சூட்டிக்கல்ஸ் உலகின் முதல் மலேரியாவிற்கான எதிர்ப்பு மருந்தை தயாரித்துள்ளது. ஆர்.டி.எஸ்.-எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள

ஆப்கானிஸ்தானில் சாலையில் வரிசையாக நிறுத்தி 15 பயணிகளை சுட்டுக்கொன்ற கும்பல்

ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றுள்ள தலிபான் போராளிகள் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள்

முதலீட்டாளர்களின் முதல் தேர்வு அமெரிக்கா: ஒபாமா

தனது ஆட்சியில் முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் நாடாக அமெரிக்கா உருவாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா பெருமிதம் தெரிவித்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் இது

உக்ரைன் பிரதமர் ராஜினாமா:-

உக்ரைன் பிரதமர் அர்செனி யட்சென்யுக் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உக்ரைன் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால்

இம்ரான்கான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முன்னாள் நீதிபதி

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த 2013-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் நடந்ததாகவும், அதனை அப்போதைய நீதிபதியான

காமன்வெல்த் போட்டி: தலைகீழாக காட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.  11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியின்போது அதற்கான பாடல் ஒலிக்கப்பட்டது.  லெட் தி கேம்ஸ் பிகின் (போட்டிகள் தொடங்கட்டும்)

தென்கொரியாவில்: மகாத்மா காந்தி சிலை திறப்பு

தென்கொரியாவில் முதன்முறையாக மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பூசான் நகரத்தில் இந்தச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் புதிய‌ மேயர் பியோங் சூ சா இந்தச்

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நரேந்திர மோடியை அழைக்க வேண்டும்:எம்பிக்கள் 83 பேர் கடிதம்

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவருக்கு 83 எம்பிக்கள்

பிலடெல்பியா மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: செவிலியர் பலி

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் மெர்சி பிட்ஸ்ஜெரால்டு மருத்துவமனையில் நுழைந்த மனநோயாளி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் செவிலியர் ஒருவர் பலியானார்.மனநோயாளியான அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த பின், மனநோய்

அல்ஜீரிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் வடக்கு மாலியில் கிடைத்துள்ளது: மாலி அதிபர் தகவல்

நேற்று பிற்பகல் ஏர் அல்ஜீரியாவின் ஏ.எச்.5017 என்ற விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110