உலகம்

அல்ஜீரிய விமானம் விழுந்து விபத்து: 116 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து 116 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் நைஜர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 116 பேர் உயிரிழந்தனர். மேற்கு

110 பயணிகளுடன் மாயமானது அல்ஜீரிய விமானம்

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அல்ஜீரியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் அல்ஜீரியா பயணிகள் விமானம் ஒன்று மாயமானதாக திடுக்கிடும் தக்வல் வெளியாகியுள்ளது.பர்கினா ஃபாஸோ என்ற இடத்திலிருந்து புறப்பட்ட இந்த

சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது

சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப்

தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி - மோசமான வானிலையால் சம்பவம்

தைவானில் விமானம் விபத்துக் குள்ளானதில் 51 பேர் உயிரிழந்த னர். மோசமான வானிலை காரண மாக விமானத்தை அவசரமாக தரை யிறக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில்

காசா மீதான தீர்மானம்: ஐ.நா மனித உரிமைக் கமிஷனுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு

மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.இந்தத் தாக்குதலில்

தைவானில் ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேய்ஸ் விமானம் விபத்து

  மோசமான வானிலை காரணமாக தைவான் நாட்டில் தரையிறக்கப்பட்ட ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று விபத்துக் உள்ளானது. தைவானில் உள்ள பெங்கு தீவில் கோஷிங் நகரில்

விமான விபத்தில் பலியான பயணிகள் உடல்கள்: நெதர்லாந்து சென்றது

உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு பகுதியில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிளர்ச்சியாளர்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் : தெண்டுல்கர்

20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3–ந்தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது. இதில்

இந்தியாவிலிருந்து குறுகிய நேரத்தில் சீனா செல்ல புதிய பாலம்

நில வழியாக மிக குறுகிய தூரத்தில் சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய பாலம் ஒன்று நேபாள நாட்டில் பொதுமக்களின் பயணத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.100 மீட்டர் நீளமுள்ள இந்த

பாக்தாத்தில்  தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர்.பாக்தாத்தின் வட மேற்கு பகுதியிலுள்ள