உலகம்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 111 சிறுவர்களை கடத்தி சென்றனர்

ஜூலை 8, சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111

ஜூலை 7, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தபட்ட போது ஒரு போர் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதிலிருந்து தவறுதலாக குண்டுகள் வீசப்பட்டது.

25 பேரை சுட்டுக் கொன்ற வீடியோவை இணையதளத்தில் வெளியிட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்

ஜூலை 6, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், ராணுவம், தீவிரவாதிகள் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர்  உயிரிழந்துள்ளனர். பால்மைரா நகரில் உள்ள புராதன சின்னம்

இந்திய ஆசிரியருக்கு அமெரிக்காவில் ஜனாதிபதி விருது

ஜூலை 3, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆசிரியர் தர்ஷண் ஜெயினுக்கு அமெரிக்காவில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6

எஸ்எம்எஸ்ஸை கண்டுபிடித்த மாட்டி மாக்கோனென் காலமானார்

ஜூலை 2, எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகளை கண்டுபிடித்த மாட்டி மாக்கோனென் கடந்த திங்கள்கிழமை காலமானார். அவர் பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 63. செல்போன்களில் எஸ்.எம்.எஸ் தகவல்களை

இந்தோனேசியா ராணுவ விமானம் கட்டிடங்கள் மீது விழுந்து நொறுங்கியது

ஜூலை 1, இந்தோனேசியாவில், ராணுவ விமானம் ஒன்று, கட்டிடங்கள் மீது நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் விமான பணியாளர்கள் 12 பேர் உட்பட விமானத்தில் இருந்த 116

தலை துண்டிக்கப்பட்டவருடன் ஐஎஸ் தீவிரவாதி செல்பி புகைபடம்

ஜூன் 29, கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது தலை துண்டிக்கப்பட்டவருடன் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை காஸ் தொழிற்சாலை மீது

முள்ளம் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு சாவு

ஜூன் 27, தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் தனியாருக்கு சொந்தமான மிருக காட்சி சாலை உள்ளது. இருந்த 3.9 மீட்டர் நீள மலைப்பாம்பு ஒன்று முள்ளம் பன்றியை

நேபாள நிவாரணத்துக்கு அதிகபட்சமாக இந்தியா ரூ.6,354 கோடி நிதியுதவி

ஜூன் 26, நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளுக்காக சர்வதேச உதவியை

செல்பி எடுத்துக்கொண்டிருந்த மாணவரை சுட்டுகொன்றது பாகிஸ்தான் போலீசார்

ஜூன் 24, பாகிஸ்தானில் இரு மாணவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் செல்பி புகைப்படம் பதிவேற்றம் செய்வதற்காக பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஒருவரை விரட்டி, சுடுவது போல் விளையாடியபடி