உலகம்

சீனாவில் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

லுன்டாய் கவுண்டி பகுதியில் மூன்று இடங்களில் நேற்று மாலை 5 மணி அளவில் குண்டுகள் வெடித்துள்ளது என்று அந்நாட்டு பிராந்திய அரசு செய்தி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம்.

ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகமான ஜிகாதிகள் செல்கின்றனர் இதை தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது. இஸ்லாமிய போராளிகள் எழுப்பிவரும்

தீவிரவாதிகள் சிறைபிடிக்கப்பட்ட துருக்கி தூதரக ஊழியர்கள் விடுவிப்பு.

ஈராக்கின்  மொசூல் நகரில் துருக்கியின் தூதரகம் இயங்கி வருகிறது. இந்த  தூதரகத்தில் பணியாற்றிய 49 துருக்கி ஊழியர்களை கடந்த 3  மாதங்களுக்கு முன் ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக்

சீன ராணுவத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்திய பகுதியில் கூடாரம் அமைத்து அத்துமீறல்.

லடாக்கை அடுத்துள்ள லே பகுதியில் இருந்து 300கி.மீ. தொலைவில் உள்ள ஷுமரியிலி பாய்ண்டில் டர்ட்டிஆர் என்ற இடத்திற்கு வாகனம் மூலம் வந்த அவர்கள் 7-க்கும் மேற்பட்ட கூடாரங்களை

குண்டுவெடிப்பில் 5 பேர் பலி-எகிப்து நாட்டில் பயங்கரம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் குண்டு வெடிப்பில் 2 போலீசாரும், பொதுமக்களில் 5 பேரும் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.எகிப்தில் அதிபர் முகமது முர்சியின்

லிபியாவில் 14 பேர் பலி

  லிபியாவில் இருக்கும் பெங்காஜியில் பல போராட்டக்குழுக்கள் உள்ளன.இதில் ஒரு போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திடீரென தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் பொதுமக்கள்  14 பேர்

தீவிரவாதிகள் ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்.

தீவிரவாதிகள் ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். கழிமியா பகுதியில் வெடிபொருட்கள் நிரம்பிய காரை சோதனை  சாவடி

ஒபாமா அரசு பற்றி அமெரிக்க மக்கள் கருத்து

  அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் அந்நாட்டு மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் அந்நாட்டு மக்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பான விவரங்கள்

பிரிட்டன்-ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியீடு.

  பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு நேற்று ஸ்காட்லாந்தில் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த கருத்து வாக்கெடுப்பு இரவு 10 மணி

நைஜீரியாவில் 23 கல்லூரி மாணவர்கள் பலி.

தனிநாடு வேண்டி நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். போகோஹரம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நுழைந்து, அங்கு குண்டு வெடிப்புத்