அமெரிக்கா-இந்தியா இணைந்து செயலாற்றினால் உலகம் பாதுகாப்பானதாக மாறும்: ஒபாமா
ஜனவரி 23, இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து பணியாற்றினால் உலகம் மேலும் பாதுகாப்பானதாக மாறும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு