உலகம்

மியன்மாரில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்பதால் நிவாரண உதவிகள் தொடரும்

நை பியி தாவ், 06/04/2025 : மியன்மாரில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று ஆசியான் நாடுகள் குறிப்பாக மலேசியா கணித்திருப்பதால், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்குப் பிந்தைய நிவாரண

'ஸ்மார்ட்' குழுவினர் நாளை மலேசியா திரும்புவர்

நை பியி தாவ், 06/04/2025 : மியன்மாரில் மனிதாபிமான பணி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு அங்கு சென்றிருந்த ஸ்மார்ட் எனப்படும்

அமெரிக்காவின் வரி விதிப்பால் மலேசிய பொருளாதார வளர்ச்சி சற்று பாதிக்கப்படலாம்

ஆயேர் குரோ, 05/04/2025 : மலேசியாவுக்கு 24 விழுக்காடு வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திடீரென்று அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நாட்டின், திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி

பரஸ்பர வரிகள் குறித்து மலேசியா ஆசியான் நாடுகளுடன் கலந்தாலோசிக்கும்

காஜாங், 04/04/2025 : மலேசியா உட்பட சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும், பரஸ்பர வரிகள் குறித்து மலேசியா சில ஆசியான் நாடுகளுடன் கலந்தாலோசிக்கும். ஆசியான் மற்றும் அமெரிக்காவிற்கு

அமெரிக்க வரி விதிப்பை கடுமையாகப் பார்க்கிறது மலேசியா

கோலாலம்பூர், 03/04/2025 : மலேசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் அடிப்படை வரி விதிப்பு பத்து விழுக்காடு அதிகரிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தை மலேசியா கடுமையாகப் பார்க்கிறது. எனவே,

மியன்மாரை சென்றடைந்தது 'ஸ்மார்ட்'

சகாயிங், 31/03/2025 : மியன்மாரில் மனிதாபிமான பணியைத் தொடங்கவும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளில் உதவும் பொருட்டும், ‘ஸ்மார்ட்’ எனப்படும் மலேசிய தேடல் மற்றும் மீட்பு

மியன்மார்; முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு

கோலாலம்பூர், 30/03/2025 : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு உதவும் நோக்கில் முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு செய்துள்ளதாக

மியன்மார் நிலநடுக்கம்; நட்மா வழி 50 உறுப்பினர்கள் நாளை பயணம்

கோலாலம்பூர், 29/03/2025 : மத்திய மியன்மார், வட தாய்லாந்து மற்றும் தென் சீனாவைத் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிர்வாக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக

மியான்மார் நிலநடுக்கம்; களமிறங்கினர் மலேசியாவின் ஸ்மார்ட் படையினர்

கோலாலம்பூர், 29/03/2025 : மியான்மாரில் நேற்று ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் நாட்டின்

தென் சூடான்: மலேசியர்களை உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 28/03/2025 : வணிக விமானங்கள் இன்னும் இயங்கி வரும் நிலையில், தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து தென் சூடானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மலேசியர்களுக்கு