உலகம்

55 தீவிரவாதிகளை தூக்கில் போட பாகிஸ்தான் அரசு தயாராகிறது

டிசம்பர் 23, பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பள்ளி குழந்தைகள் உள்பட 148 பேர் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தை

ரஷ்யாவிற்க்கு உதவ தயார் என்றார் சீனா

டிசம்பர் 22, சீனா வெநாட்டுதுறை அமைச்சர் யாங்கி ஈ ரஷ்யாவிற்க்கு உதவ சீன தயாரக உள்ளது இருப்பினும் ரஷ்யாவிற்க்கு அதன் பொருளாதார பிரச்சனையில் இருந்து வெளிவர திறமையுள்ளது

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் விமானம் தயார்

டிசம்பர் 22, உலகின் எந்த மூலைக்கும் நான்கே மனி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன ரக விமானத்தை

பாகிஸ்தானில் 2 தீவிரவாதிகள் தூக்கில் போடப்பட்டனர்

டிசம்பர் 20, பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளியில் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கர சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் தூக்கு தண்டனை கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 17

ஆடிட்டோரியத்தில் இருந்த அனைத்து குழந்தைகளையும் கொன்று விட்டோம்

டிசம்பர் 19, பெஷாவர் ராணுவப்பள்ளி தாக்குதல் நடத்திய பின்னர், அடுத்த கட்ட தாக்குதல் நடத்துவதுகுறித்து, தங்களது தலைவனிடம் தீவிரவாதிகள் பேசியிருப்பதால், மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம்

ஐஎஸ் தீவிரவாதிளை திருமணம் செய்ய மறுத்த 150 பெண்கள் படுகொலை

டிசம்பர் 18, புனித திருமணத்துக்கு மறுத்த 150 பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்ததாக ஈராக் மனித உரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்த

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

டிசம்பர் 18, ஆப்கானிஸ்தானில் பெரும்சவாலாக இருக்கும் தலீபான்களை குறி வைத்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா அடிக்கடி வான்வழி தாக்குதல்

பெஷாவரில் இன்று மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்தது

டிசம்பர் 17, பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெஷாவர் நகர் அருகே கொலாச்சி என்ற இடத்தில் இந்த

எகிப்தில் படகு மீது கப்பல் மோதி 13 பேர் பலி

டிசம்பர் 17, குவைத் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று இத்தாலியில் இருந்து சவுதி அரேபியா நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்தக் கப்பல், எகிப்தில் மத்தியதரைக்

அமெரிக்காவில் மூன்று இடத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதன்

டிசம்பர் 16, அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் உள்ள மோன்ட்கோமேரி கவுன்டியில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் புகுந்த மர்ம மனிதன் 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளான். லோயர்