Uncategorized

Uncategorized

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம்- கெடா மாநிலப் பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 2024ஆம் ஆண்டின் முதல் மாநிலப் பேராளர் மாநாடு கெடா மாநிலத்தில் 16ஆகஸ்ட் 2024 தொடங்கியது. புதிய தலைமைத்துவம் பொறுப்பேற்று நடத்தும் முதல்

Read More
Uncategorizedமலேசியா

ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாடு நடைபெற்றது

ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர்கள் மாநாடு கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் இஸ்தானாவில் இன்று 17/09/2017  நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ம.இ.கா தேசிய தலைவர்

Read More
Uncategorizedமலேசியாவிளையாட்டு

சுக்கிம் 4 2017 நிறைவுவிழா நாளை நடைபெறுகிறது

சுக்கிம் 4 2017 மலேசிய இந்தியர்களின் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 04 2017 அன்று துவஙகி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 06 தேதி

Read More
Uncategorized

தேசிய வகை குவாங் தமிழ்ப்பள்ளியில் விளையாட்டு போட்டி

தேசிய வகை குவாங் தமிழ்ப்பள்ளியில் விளையாட்டு போட்டி. குவாங் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் 26-6-2014 அன்று விளையாட்டு போட்டி நடைபெற்றது. 1 முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு

Read More
Uncategorized

ஆஸ்திரேலியாவின் புதிய அறிக்கை – எம்எச் 370 பயணிகள் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம்.

கடந்த வியாழனன்று ஆஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்ட புதிய அறிக்கையில் எம்எச் 370இன் பயணிகளும் பணியாளர்களும் மூச்சுத் திணறலால் மரணமுற்றிருக்கலாம் என்பதுடன் தன்னியக்க முறையில் சென்ற விமானப் பயணிகள்

Read More
Uncategorized

30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு

புதுடில்லி: மோடி பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் அவரின் செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மோடி பிரதமராகபதவியேற்றவுடன் அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து

Read More
Uncategorized

சோனியா, ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்

Read More
Uncategorized

கைப்பற்றப்பட்ட பைபிள்களை திரும்ப ஒப்படைப்பதா? இல்லையா?

ஷா ஆலம், ஜூன் 18 -சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறையால் (ஜாயிஸ்) கைப்பற்றப்பட்ட பைபிள்களை மலேசிய பைபிள் சங்கத்திடம் திரும்ப ஒப்படைப்பதா? இல்லையா? என்ற முடிவை சிலாங்கூர் சுல்தான்

Read More
Uncategorized

75 உயிர்களைப் பலி கொண்டது டெங்கி- டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம்

மலாக்கா, 16 ஜூன்- டெங்கியை ஒழிக்க இதுவரை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால், அவையனைத்தும் பலனளிக்கவில்லை.அவ்வகையில் கடந்த ஜனவரி முதல் ஜூன் 7-ஆம்

Read More
Uncategorized

களஞ்சியம் படத்தில் நடிக்காவிட்டால் அஞ்சலிக்கு தடை: இயக்குனர் சங்கத் தலைவர் சூசக தகவல்

நடிகை அஞ்சலியின் குடும்பமும், இயக்குனர் களஞ்சியமும் நட்புடன் இருந்தார்கள். அஞ்சலிக்கு பல சினிமா வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் களஞ்சியம். அதற்கு நன்றி கடனாக அஞ்சலி அவ்வப்போது களஞ்சியம்

Read More