சீன ராணுவத்தினர் அத்துமீறல்.

சீன ராணுவத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்திய பகுதியில் கூடாரம் அமைத்து அத்துமீறல்.

லடாக்கை அடுத்துள்ள லே பகுதியில் இருந்து 300கி.மீ. தொலைவில் உள்ள ஷுமரியிலி பாய்ண்டில் டர்ட்டிஆர் என்ற இடத்திற்கு வாகனம் மூலம் வந்த அவர்கள் 7-க்கும் மேற்பட்ட கூடாரங்களை