கடல்

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலி

  கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.குமரி மாவட்டம் அழிக்காலை சேர்ந்தவர் ஆண்ட்ரோஸ் மகன் குமார்