பலுசிஸ்தான் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்

பலுசிஸ்தான் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்

220

ஆகஸ்டு 31, பலுசிஸ்தான் விமான நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ரேடார் கருவிகளை அழித்துவிட்டு பொறியாளர் இருவரைக் கொன்றனர். பாகிஸ்தானில் உள்ள குவாடார் மாவட்டத்தில் உள்ள ஜிவானி விமான  நிலையத்திற்கு 12 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் நேற்று  அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த விமான நிலையம் கடந்த 20  ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ளது.