ஆகஸ்டு 25, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால், ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், மெயின் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
ஒகேனக்கலில் குளிக்க தடை
