செப்டம்பர் மாதம் தேர்தல் டத்தோ ஜி. பழனிவேல் அறிவிப்பு

செப்டம்பர் மாதம் தேர்தல் டத்தோ ஜி. பழனிவேல் அறிவிப்பு

Palanivel

ஜூலை 1, இரு பிரிவாக செயல்படும் ம.இ.காவில் ஒரு புதிய திருப்பமாக கட்சியின் தலைமைக்கான தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் அறிவித்தார். ஜூலை மாதம் கிளைத் தலைவர்களுக்கான தேர்தல் நடைப்பெறும் என்றும் அறிவித்தார்.