என் தமிழ்

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

railway

ஜுன் 17, சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை தடம்புரண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

காலை 4.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே இந்த விபத்து நடைபெற்றது.

Scroll to Top