சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

railway

ஜுன் 17, சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை தடம்புரண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

காலை 4.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே இந்த விபத்து நடைபெற்றது.