நாளை மறுநாள் தொடங்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

நாளை மறுநாள் தொடங்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

bank

பிப்ரவரி 24, நாளை மறுநாள் தொடங்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. 25% ஊதிய உயர்வு கேட்ட நிலையில் 15%  ஊதிய உயர்வு தருவதாக வங்கி நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.