துருக்கியில் மகனை கொன்ற தாய்

துருக்கியில் மகனை கொன்ற தாய்

death (1)

பிப்ரவரி 21, துருக்கியின் தலைநகர் அங்காராவில் வசிக்கும் நுரே சகான்(37) என்ற பெண்மணி தன் மகனுக்கு(10) காதுகள் பெரிதாய் இருப்பதால் மிகுந்த கவலையடைந்துள்ளார். எனவேதன் மகனை மருத்துவர்களிடம் அழைத்து சென்ற அவர், அவர்களின் ஆலோசனை படி அறுவை சிகிச்சைக்கும் சம்மதித்துள்ளார். ஆனால் காதுகள் இன்னும் பெரிதானதைபோல் தோற்றமளித்ததால் அவர், மகனை கொலை செய்ய தீர்மானித்துள்ளார். இதனையடுத்து கழிவறைக்குள் தன் மகனை அழைத்து சென்ற அவர், அவனை கழுத்தைநெரித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து காரில் விரைவாக தப்பி ஓடியுள்ளார். எனினும் விபத்து ஒன்றில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.