பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தது ஐ.நா.சபை

பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்க  மறுத்தது ஐ.நா.சபை

5

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக கருத முடியாது  என்று கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்  என்று ஆலோசனை கூறியுள்ளது.