திருமலை பிரமோற்சவத்தையொட்டி திருப்பதியில் சிறப்பு ஏற்ப்பாடு.

திருமலை பிரமோற்சவத்தையொட்டி திருப்பதியில் சிறப்பு ஏற்ப்பாடு.

ind2

திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதிவரை நடைபெறுகிறது. பிரமோற்சவத்தையொட்டி  வருகின்ற பக்தர்களுக்கு  மட்டுமே தங்கும் அறைகள்  மற்றும் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திருப்பதி தேவஸ்த்தானம் அறிவித்துள்ளது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் முழு அளவில் நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு தடையின்றி அன்னப்பிரசாதம், பால், மோர் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.