பிபிஎஸ்க்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியா கினி இணையத்தள பத்திரிகையாளர் கைதுBy admin / September 5, 2014 பிபிஎஸ் எனப்படும் பினாங்கு தன்னார்வலர் படை தொடர்பாக துவேஷ கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியா கினி இணையத்தள பத்திரிகையாளர் சூசன் லூன் செக்ஷன் 4 (1)(c) நேற்று கைது செய்யப்பட்டு பின் இரவு 11.45 மணியளவில் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin