திருவள்ளுவர் மண்டபத்தில் இரத்த தான முகாம்

திருவள்ளுவர் மண்டபத்தில் இரத்த தான முகாம்

போர்ட் கிளாங், 25/09/2024 : போர்ட் கிளாங்கில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் கடந்த 22/09/2024 ஞாயிறன்று ‘இரத்த தான முகாம்’ மிகச் சிறப்பாக நடைபெற்றது.134 பேர் இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.

#ThiruvalluvarMandabam
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaLatestNews
#Malaysia
#PortKlang

Comments are closed, but trackbacks and pingbacks are open.