ராபிட் பேருந்து நிறுவனம் ,சரவாக் பரா சுக்மா போட்டியை ஆதரவளிக்கும் வகையில் 25 பேருந்துகளை அனுப்பியுள்ளது.

ராபிட் பேருந்து நிறுவனம் ,சரவாக் பரா சுக்மா போட்டியை ஆதரவளிக்கும் வகையில் 25 பேருந்துகளை அனுப்பியுள்ளது.

கோலாலம்பூர், 04/09/2024 : ராபிட் பேருந்து நிறுவனம் ,சரவாக் பரா சுக்மா போட்டியை ஆதரவளிக்கும் வகையில் 25 பேருந்துகளை அனுப்பியுள்ளது.

ராபிட் பேருந்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் அதிகார பங்குதாரர் என்ற முறையில் போட்டியியாளர்களின் பயன்பாட்டிற்கு இப்பேருந்துகள் அனுப்பப்பட்டன.
“நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மாற்றுத் திறனாளி சமுதாயத்தின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக தான் இருதரப்பு ஒத்துழைப்பு இணக்கப்பட்டது.”என்று ராபிட் பேருந்து நிறுவனத்தின் நடவடிக்கை குழு அதிகாரி கு ஜாமால் ஜக்ரியா தெரிவித்தார்.