வயநாடு நிலச்சரிவு : மாநில பேரிடராக அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவு : மாநில பேரிடராக அறிவிப்பு

இந்தியா கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை மாதம் 30 -ம் தேதி நடந்த நிலச்சரிவில் பல கிராமங்கள் உருகுலைந்தன. ஜி.ப்.ஸ், ரேடார் தொழில்நுட்பம், மோப்ப நாய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மீட்புப்பணி நடந்து வருகின்றது. சாவு எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ள நிலையில், கேரள அரசு இந்த சம்பவத்தை மாநில பேரிடராக அறிவித்துள்ளது.

#IndiaNews
#WayanadLandslide
#Entamizh