பெற்றோர் ஆசிரியர் சங்க கலந்துரையாடல் December 22, 2015 டிசம்பர் 22, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கம் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நுழைவாயில், நடைபாதை மற்றும் கூடாரம் ஆகியவற்றை பார்வையிட்டு கலந்துரையாடல் நடத்தினர்.
ஜொகூர் பாருவில் சர்வதேச மார்ச்சிங் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் : 4 நாடுகளைச் சேர்ந்த 1,300 பேர் பங்கேற்பு மலேசியா