மக்கள் குரல்

10 கிலோகிராம் உள்ளூர் வெள்ளை அரிசிக்கான கொள்முதல் வரம்பு ஐந்து பாக்கெட்களாக உயர்வு

செர்டாங், 28/04/2025 : 26 ரிங்கிட் விலையிலான 10 கிலோகிராம் உள்ளூர் வெள்ளை அரிசிக்கான கொள்முதல் வரம்பு, ஐந்து பாக்கெட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஒருவர் இரு பாக்கெட்டுகள்

பள்ளிக்கு மறுபெயரிடும் திட்டத்தை மலாக்கா மாநில அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது

அலோர் காஜா, 28/04/2025 : மலாக்காவில் உள்ள தேசிய வகை சீனப் பள்ளி ஒன்றின் பெயரை லக்சமனா செங் ஹொ என்று பெயரிடும் பரிந்துரையைப் பள்ளி வாரியம்

இந்து வழிபாட்டுத் தலங்களை இலக்கவியல்மயமாக்குவதற்கு இலக்கவியல் அமைச்சு ஆதரவு

பட்டர்வெர்த், 27/04/2025 : இந்து ஆலயங்களை நிர்வகிப்பதற்கும் அதன் செயல்பாடுகளைப் பக்தர்களுக்கு பகிரும் வகையிலும் நாடு முழுவதும் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை இலக்கவியல்மயமாக்கும் முயற்சிகளுக்கு அதன்

இந்து சமய சிந்தனையையும் பகுத்தறிவையும் வளர்க்க சமயப் புதிர்ப்போட்டி

கோலாலம்பூர், 26/04/2025 : இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்க் கல்விக் கழக மாணவர்களிடையே இந்து சமய சிந்தனையையும் அதன் பகுத்தறிவையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 28

பல்நோக்கு நீர் தேக்க குளங்கள் அமைப்பதும் வெள்ள தடுப்பு முயற்சிகளில் ஒன்றாகும்

லண்டன், 26/04/2025 : நாட்டில் வெள்ளத் தடுப்பு முயற்சிகளில் ஒன்றாகவும், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும், பல்நோக்கு நீர் தேக்க குளங்களை அமைக்கும் அணுகுமுறையை

SEMARAK MEMBACA புத்தக பற்றுச்சீட்டு திட்டத்திற்காக 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 25/04/2025 : வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதோடு நாட்டின் புத்தக தொழில்துறையை ஆதரிக்கும் நோக்கில் 2025-ஆம் ஆண்டு Semarak Membaca புத்தக பற்றுச்சீட்டு திட்டத்திற்காக அரசாங்கம் 10

SPM 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,179 மாணவர்கள்  அனைத்து  பாடங்களிலும் A கிரேட் பெற்றுள்ளனர்.

புத்ராஜெயா, 24/04/2025 : 2024 எஸ்.பி.எம் (SPM) தேர்வில் மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A, A- கிரேடுகளில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர். இது

புத்ரா ஹைட்ஸ்: 3 மாத வீட்டு வாடகைக்கான உதவிநிதி வியாழக்கிழமை ஒப்படைக்கப்படும்

ஷா ஆலம், 22/04/2025 : சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 396 குடும்பத் தலைவர்களுக்கு மூன்று மாத வீட்டு வாடகைக்கான

மீண்டும் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங் விவகாரம்; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

புத்ராஜெயா, 22/04/2025 : கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கண்காட்சி ஒன்றில் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங்கைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் உள்துறை அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை வலியுறுத்துகின்றது, இவ்வாண்டு உலக புவி தினம்

கோலாலம்பூர், 22/04/2025 : புவி மற்றும் அதன் வளங்களைப் பாதுகாப்பதில் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ஆம் தேதி,