மக்கள் குரல்

சந்தைமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களுக்கு 2% ஊழியர் சேமநிதியை வழங்க அரசாங்கம் பரிந்துரை

ஜாலான் சுல்தான் இஸ்மாயில், 03/01/2025 : தொழிலாளர்களின் நலன் மற்றும் வணிக ரீதியிலான போட்டித்தன்மைக்கு இடையே சமநிலையை உறுதிச் செய்யும் நோக்கில், அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு விழுக்காடு,

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது

பத்துமலை, 02/02/2025 : முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூசம் திருவிழா பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும். மலேசியாவில், உலகப் புகழ்பெற்ற பத்துமலை கோயிலுக்கு ஒரு

Read More
பக்திமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

தமிழன் உதவும் கரங்கள் உதவியால் 25 மாற்றுத்திறனாளிகள் தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமியின் தரிசனம் பெற்றனர்

தண்ணீர்மலை, 02/02/2025 : மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் Dr.முரளி ஆறுமுகம் அவர்களின் தலைமையில் தைப்பூசத்தை முன்னிட்டு சக்கரநாற்காலியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பினாங்கில் கல்வியின் அம்சங்களை மேம்படுத்துவதற்கான பள்ளிக்குத் திரும்புதல் திட்டம் PLG முன்முயற்சி

பினாங்கு, 02/02/2025 : பினாங்கு ஐந்து தலைமுறை அமைப்பு(PLG), பினாங்கு நகர சபை (MBPP) மற்றும் மைடின் ஹோல்டிங் புக்கிட் ஜம்புல் ஆகியவற்றுடன் இணைந்து, பள்ளிக்குத் திரும்புதல்

Read More
பக்திமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

மலேசிய தமிழன் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் இந்த வருடம் தண்ணீர்மலையில் மாற்றுத்திறனாளி பக்தர்களை சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க வைக்க இருக்கிறார்கள்

கோலாலம்பூர், 01/02/2025 : டாக்டர் முரளி தலைமையிலான மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் வருடம் தோறும் தைப்பூச சமயத்தில் படிகட்டுகளில் ஏற முடியாத மாற்றுத்திறனாளி

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

புதிய குறைந்தபட்ச ஊதிய உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது, இது 4.37 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் – கெசுமா

புத்ராஜெயா, 31/01/2025 : புதிய குறைந்தபட்ச ஊதிய உத்தரவு நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் (கெசுமா) தெரிவித்துள்ளது. ஐந்து அல்லது

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

கெடா, கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்- அமைச்சர் கோபிந் சிங்

கெடா, 31/01/2025 : கெடா மாநிலத்தில் அமைந்துள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிச் சிக்கலை தாம் அறிந்தததாகவும், அதனைத் நுண்ணோக்குவதாகவும் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார். மாணவர்களின்

Read More
மக்கள் குரல்மலேசியா

பணிச்சுமைக்கு ஏற்ப அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு – பிரதமர்

கோலாலம்பூர், 31/01/2025 : அதிகரித்து வரும் பணிச்சுமைக்கு ஏற்ப பொது சேவை ஊதிய முறை (SSPA) மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

Read More
மக்கள் குரல்மலேசியா

நெல் விவசாயிகளின் பேரணி, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது

கோலாலம்பூர், 27/01/2025 : நாடு முழுவதிலும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் விவசாயிகள், இன்று, புத்ராஜெயாவில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த பேரணி, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின்

Read More