மக்கள் குரல்

மக்கள் குரல்மலேசியா

ஜி.டி.எல் உதவி திட்டத்தின் மூலம் 100 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கோலா குபு பாரு, 23/01/2025 :   பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களை வணிகம், தொழில்திறன், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றும் முயற்சிகளில் இந்திய

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

புதிய குறைந்தபட்ச ஊதிய அமலாக்கத்தைப் பின்பற்ற அமைச்சு தொடர் உதவிகள் – ரமணன்

கோலாலம்பூர், 23/01/2025 : வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள புதிய குறைந்தபட்ச ஊதிய அமலாக்கத்தைப் பின்பற்றுவதில் SME எனப்படும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு, தொழில்முனைவோர் மற்றும்

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

உணவகத் துறைக்கு 25,000 தொழிலாளர்கள் தேவை – திணறும் உரிமையாளர்கள்

கோலாலம்பூர், 22/01/2025 : அந்நியத் தொழிலாளர்களை நம்பியே நாட்டில் உணவகத் துறை அண்மைய காலமாக இயங்கி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அரசாங்கம்

Read More
மக்கள் குரல்மலேசியா

அமைச்சரவைக் கூட்டத்தில் இலவச டோல் கட்டணம் குறித்து விவாதிக்கப்படும்

புத்ராஜெயா, 22/01/2025 : வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பெருநாட்கால இலவச டோல் கட்டணம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில்

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய விகிதம் – பிப்ரவரி முதல் அமல்

கோலாலம்பூர், 21 ஜனவரி (பெர்னாமா) — 1,500லிருந்து 1,700 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதம் அடுத்த மாதம் முதலாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Read More
குடும்பம்மக்கள் குரல்மலேசியா

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை அறிமுகம்

கோலாலம்பூர், 21/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, அடுத்த வாரம் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில், கிரேத்தாப்பி தானா மலாயு நிறுவனம், கேதிஎம்பி, ‘Excursion’ எனப்படும் சிறப்பு

Read More
மக்கள் குரல்மலேசியா

பண்டிகை காலங்களில் இனி இலவச டோல் சேவை கிடையாது

கிள்ளான், 21/01/2025 : பண்டிகை காலத்தில் வழங்கப்படும் இலவச டோல் சேவைக்குப் பதிலாக மக்களுக்கு உதவும் நோக்கில் இலக்கிடப்பட்ட அணுகுமுறையை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. மக்களுக்கு உதவும்

Read More
மக்கள் குரல்மலேசியா

KPM, இடைநிலைப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர் இடைநிற்றல் பிரச்சினையைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறது

சிக், 20/01/2025 : மலேசியக் கல்வி அமைச்சகம் (KPM) இந்த ஆண்டு மாணவர் இடைநிறுத்தப் பிரச்சினையை முக்கிய கவனம் செலுத்தி, அதைச் சமாளிக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுத்தது.

Read More
உலகம்மக்கள் குரல்மலேசியா

வெளிநாடுகளில் உள்ள மலேசிய குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது

பெல்ஜியம், 20/01/2025 :  வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துப்படி, வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கான தபால்

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

மடானி புத்தக பற்றுச்சீட்டு ஆசிரியர்களுக்கும் வழங்க பரிசீலனை

நிபொங் திபால், 17/01/2025 : எதிர்காலத்தில் மடானி புத்தக பற்றுச்சீட்டு திட்டத்தை ஆசிரியர்களுக்கும் வழங்கி அதனை விரிவுப்படுத்தும் முயற்சி குறித்து கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது. நான்காம்

Read More