சந்தை

கடந்தாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு

கோலாலம்பூர், 14/02/2025 : 2024-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு ஒட்டுமொத்தமாக 2.7 விழுக்காடு உயர்ந்தது. ஆசியாவில் அமெரிக்க நாணயத்திற்கு எதிராக உயர்ந்த சில

நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி தொழிலை சீர்ப்படுத்த கேபிகேஎம் இலக்கு

கோத்தா கினபாலு, 14/02/2025 : நிலையான, போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது போன்ற அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இவ்வாண்டில் நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி

2024-இல் நாட்டின் பொருளாதாரம் 5.1 % வளர்ச்சிப் பதிவு

கோலாலம்பூர், 14/02/2025 : கடந்தாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.1 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் வேளையில் முந்தைய ஆண்டில் அது 3.6 விழுக்காடாக இருந்தது. ஆண்டுக்கு 4.8

2ஆவது அல்லது 3ஆவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடம் வெளியிடப்படும்

கோலாலம்பூர், 13/02/2025 : இயற்கை எரிவாயு துறையில் முதலீடுகளை அதிகரிக்க, பொருளாதார அமைச்சு இவ்வாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடத்தை வெளியிடும்.

நெல் கொள்முதலுக்கான விலை 1,500 ரிங்கிட் வரை மாற்றியமைப்பு

கோலாலம்பூர், 13/02/2025 : வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நெல் கொள்முதலுக்கான அடிப்படை விலை ஒவ்வொரு மெட்ரிக் டன்னுக்கும் 1,300 ரிங்கிட் முதல்1,500 ரிங்கிட் வரை மாற்றியமைக்கப்படும். ஊதியச்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமும் கையெழுத்திட்டன

கோலாலம்பூர், 13/02/2025 : இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமான PRENSA

தெக்கூனின் ஒதுக்கீட்டில் 36 லட்சம் ரிங்கிட் 143 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 08/02/2025 : கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தெக்கூனிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டில் 36 லட்சம் ரிங்கிட் இந்திய சமூகத்தைச் சேர்ந்த

பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில் 6,007 வணிக வளாகங்கள் மீது சோதனை

கோலாலம்பூர், 05/02/2025 : இவ்வாண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஜனவரி 25 தொடங்கி பிப்ரவரி இரண்டாம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில்

அடுத்த வாரம் நெல்லுக்கான அரசின் ஆதார விலை உயர்த்தி நிர்ணயிக்கப்படும் - பிரதமர்

கோலாலம்பூர், 04/02/2025 : விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ

சரவாக்கின் சில பகுதிகளுக்கு மட்டுமே எரிவாயு குழாய் சேவை நிறுத்தப்படும்

கோலாலம்பூர், 04/02/2025 : சபா-சரவாக் எரிவாயு குழாய் பாதையின் (SSGP) செயல்பாடு நிறுத்தப்படுவது சரவாக்கில் உள்ள லாவாஸ், லிம்பாங், மிரி மற்றும் பிந்துலு வழியாக செல்லும் பகுதியை