இந்தியா

குஜராத் அரசின் அலட்சியத்தால் ஐந்து வருடங்களில் 238 சிங்கம் பலியாகியுள்ளது: காங்கிரஸ்

குஜராத் மாநில வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மாநிலத்தின் கிர் காடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 238 சிங்கங்கள் பலியானதாக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான ஹர்ஷத்

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான மனு விசாரணை தொடங்கியது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் : தெண்டுல்கர்

20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3–ந்தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது. இதில்

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவி செய்ய 114 நகரத்தில் சிறப்பு மையம்

புதுடெல்லி: ஆபத்தில் இருக்கும் பெண்கள் தகவல் அளிக்க வும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வும் வசதியாக நாடு முழுவதும் 114 நகரங்களில் சிறப்பு மையம்

இந்தியாவிலிருந்து குறுகிய நேரத்தில் சீனா செல்ல புதிய பாலம்

நில வழியாக மிக குறுகிய தூரத்தில் சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய பாலம் ஒன்று நேபாள நாட்டில் பொதுமக்களின் பயணத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.100 மீட்டர் நீளமுள்ள இந்த

பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின: இதுவரை 20,256 பேர் 'ஆப்சென்ட்'

கடந்த, 7ம் தேதி துவங்கிய பி.இ., சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வில், நேற்று முன்தினம் வரை, 53,526 இடங்கள் நிரம்பின. இன்னும், 1.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ள

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.28 வருடங்களுக்கு பிறகு

உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடக்கின்றன: ஐ.நா. கவலை

உலகின் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை, குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் ‘டாப் டென்’

திருப்பதியை பெருநகரமாக்கும் பணி தொடங்கியது

திருப்பதி ஆன்மிக தலமாக உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் முதன்மையாக விளங்கும் திருப்பதியை அனைத்து வசதிகளுடன் கூடிய

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மன்மோகனிடம் விசாரணை

புதுடில்லி: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அதேநேரத்தில், மன்மோகன்