இந்தியா

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

ஜூலை 23, மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நான்காயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள்,

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் வைகோ

ஜூலை 22, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சு வார்த்தைக்கான காரணம்

ரம்ஜான் வாழ்த்து கூறினார் பிரதமர் மோடி

ஜூலை 18, பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். புனித ரம்ஜான் மாதம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. முஸ்லிம் மக்கள் அனைவரும்

ஞாயிற்றுக்கிழமை மட்டும் மெட்ரோ ரெயில் நேரம் மாற்றம்

ஜூலை 17, சென்னை மெட்ரோ ரெயில் கடந்த மாதம் 30-ந்தேதி துவங்கியது. கோயம்பேடு-ஆலந்தூர் இடையே காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரெயில்கள்

மிகவும் மாசடைந்த நகரமாக மாறியது சென்னை

ஜூலை 16, இந்தியாவிலேயே மிக மாசடைந்த நகரமாக சென்னை உள்ளது. கட்டுமான பணி மற்றும் போக்குவரத்து நெரிசலால் சென்னை நகரம் மாசடைந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியை

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்

ஜூலை 15, அணு ஆயுதம் தொடர்பன சோதனைகளை நிறுத்திக் கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா மற்றும்

டோர்னியர் விமானம் தேடும் பணி நிறைவு

ஜூலை 14, மாயமான டோர்னியர் விமானத்தில் கருப்பு பெட்டி உட்பட பல பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு விமானியின் கைக்கடிகாரம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மனித எலும்புக்கூடுகள் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்

வெப்பச்சலனத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு

ஜூலை 10, கடந்த சில தினங்களாக சென்னையில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. தொடர்ந்து 6 நாட்களாக வெயில் 104 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று

மும்பையை மீண்டும் தாக்க தீவிரவாதிகள் சதி

ஜூலை 9, மும்பை தாக்குதல் முக்கிய காரணமாக இருந்த சாகியுர் ரகுமான் லக்வி கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டான். மீண்டும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த

கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ரூ.160 ஆக உயர்வு

ஜூலை 8, நாடு முழுவதும் உள்ள கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ரூ.137 இருந்து ரூ.160 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு. கடந்த 1-ந் தேதி