இந்தியா

மும்பையை மீண்டும் தாக்க தீவிரவாதிகள் சதி

ஜூலை 9, மும்பை தாக்குதல் முக்கிய காரணமாக இருந்த சாகியுர் ரகுமான் லக்வி கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டான். மீண்டும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த

கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ரூ.160 ஆக உயர்வு

ஜூலை 8, நாடு முழுவதும் உள்ள கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ரூ.137 இருந்து ரூ.160 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு. கடந்த 1-ந் தேதி

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை ரூ.2 குறைப்பு

ஜூலை 7, தமிழகத்தில் 5 தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 4 நிறுவனங்கள் ஆந்திராவை சேர்ந்தவை. ஆரோக்கியா பால் மட்டும் தமிழகத்தில் இருந்து

தமிழ்நாட்டில் 100.4 டிகிரி வெயில்

ஜூலை 6, தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான தமிழக நகரங்களில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக

மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது

ஜூலை 3, சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.40 பயணக் கட்டணம் என்பது மிக அதிகம்.

எம்.பி.க்களுக்கு இரு மடங்காக உயர்கிறது சம்பளம்

ஜூலை 2, எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டு வருகிறது. சம்பள உயர்வுடன் அலவன்ஸ் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் கோரிக்கை

இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்

ஜூலை 1, இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் இன்று முதல் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்களின் வாகனம் பறிமுதல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜெயலலிதா முன்னிலை

ஜூன் 30, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 4-ம் சுற்று முடிவில் முதலமைச்சர் ஜெயலலிதா 38,806 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரன் 2,809 வாக்குகள்

சென்னையில் மெட்ரோ ரயில் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார்

ஜூன் 29, சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் துவக்கி வைக்கிறார்.  ரூ.14,600 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம்

திருப்பதி மலைபாதையில் செல்ல ஹெல்மெட் கட்டாயமாகிறது

ஜூன் 27, திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் வருவது உண்டு. இவர்கள் வருகிற 1–ந்தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும் என தேவஸ்தான