என் தமிழ்

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு மாணவர்களின் அறிவு திறனை அறிய உதவும்: டான் ஶ்ரீ முகிதின் யாசின்

இன்று நாடளாவிய நிலையில் தொடங்கிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு தொடங்கியது.மாணவர்கள் தேர்வு எழுதுவதை நேரிடையாகப் பார்வையிட்ட துணைப்பிரதமர், செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆரம்பப்பள்ளி மாணவர்களின் […]

இன்று மாலை நெதர்லாந்தில் வெளியிடப்படுகிறது MH17 விசாரணை அறிக்கை

MH17 விமானப் பேரிடர் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மாலை நெதர்லாந்தில் வெளியிடப்படும். நெதர்லாந்து விசாரணைக் குழுவினர் இன்று மாலை 4 மணிக்கு www.safetyboard.nl (OVV) அகப்பக்கத்தில்

குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த தம்பதிகள்

ஒரு தம்பதி தங்கள் குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த சம்பவம் மிரியில் நிகழ்ந்துள்ளது.சில சடங்குகளைச் செய்து குழந்தையை எப்படியும் உயிர்ப்பித்து விடலாம் என்ற நம்பிக்கையில்

இன்று நாடு முழுவதும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு

இன்று நாடு தழுவிய அளவில் மொத்தம் 473, 175 மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கு அமர்கின்றனர். இவர்களில் 463,937 மாணவர்கள் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெற்ற பள்ளி

இன்று மேலும் இரு சடலங்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன

விமானப் பேரிடரில் பலியான மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை 8.28 மணிக்கு, MH19 விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டது. நான்காவது கட்டமாக, இன்று

சிலாங்கூர் அரண்மனை எதிர்த்து போராடி வெற்றிபெற முடியாது-பாஸ்

பாஸ் அதன் கூட்டனிக்கட்சிகளை சுல்தான் உத்தரவுப்படி நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. அரண்மனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது.அப்போதுதான் பக்கத்தான் ரக்யாட் மக்களின் நலனில் கவனம் செலுத்த முடியும் என்று