மலேசியா

இந்து சமயத்தை இழிவுபடுத்தியற்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில் போராட்டம்

30  ஜுலை 2014  அன்று கோலாலம்பூர்  பிரிக்பீல்ட்ஸ்  பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்து சமயத்தையும் இந்து கடவுளையும் இழிவு

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 70 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 70 சடலங்கள் மீது DVI எனப்படும் பேரிடர் சவ அடையாளப் பரிசோதனை மற்றும் தடவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சர்

விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் சடலங்களை அரசாங்கமே அடக்கம் செய்யும்.

MH17 விமான விபத்தில் பலியானவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவரின் மத நம்பிக்கைக்கேற்ப அரசாங்கமே அவர்களது சடலங்களை அடக்கம் செய்து விடும் என

இன்று காலை முதல் சாலை போக்குவரத்து சீராக உள்ளது

கோலாலம்பூர, ஜூலை 31 – நாட்டின் மிக முக்கியமான நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து காலை 8 மணி தொடங்கி சீராக உள்ளதாக வடக்கு தெற்கு  நெடுஞ்சாலை வாரியமான PLUS

ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் இந்துக்களின்  தயாரிப்பிலான பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும், என இஸ்லாமிய மதபோதகர் உஸ்தாத் ஷாஹுல் ஹமிட்டின்   கூறிய கருத்துக்கு  ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

காலை 9 மணி முதல் நெடுஞ்சாலை போக்குவரத்து சீராக உள்ளது

இன்று காலை 9 மணி முதல் நாட்டின்  முக்கிய நெடுஞ்சாலைகளில்  போக்குவரத்து சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்கை பீசி டோல் சாவடியிலிருந்து தெற்கு நோக்கி செல்லும்

பனி படர்ந்து காணப்படும்:பெட்டாலிங் ஜெயா பகுதி

ஆரோக்கியமற்ற காற்று மாசுபட்டு பல பகுதிகளில் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.மருத்துவமனைகளில் பனி மூட்டம் தொடர்பான சுவாச மற்றும் தோல் பிரச்சினைகள் நோயாளிகளுக்கு 40% அதிகரித்து வருகின்றன.

பாஸ் கட்சி பக்காத்தான் கூட்டணியிலிருந்து பிரியும் அபாயம்

பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் அக்கட்சித் தலைவர்களை பக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேற வலியுறுத்துவதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளுக்குமிடையேயான உட்பூசல் பூதாகரமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து வெளியேறுவது

MH136: அடிலெய்டுலிருந்து கோலாலம்பூர் பயணித்த விமானம் ரத்து

167 பயணிகளுடன் அடிலெய்டுலிருந்துலிருந்து கோலாலம்பூர் நோக்கி கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிக்கல் காரணமாக தாமதமானது. பின்னர் எல்லா சிக்கல்களும் தீர்வுகாணப்பட்டுவிட்டப் பின் விமானம் கோலாலம்பூர் நோக்கி

MH17 விமானம் விபத்து : ஐநா கருத்து

கீவ்: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி கடந்த 17ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடுவானில் ஏவுகணையால் சுட்டு